உள்நாடு

ஒரு நாளில் 8,000 ஐ தாண்டிய பீசீஆர் பரிசோதனைகள்

(UTV | கொழும்பு) –  நாட்டில் முதல் முறையாக ஒரு நாளில் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 8,789 ஆக பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் கடந்த பெப்ரவரி 18ஆம் திகதியிலிருந்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 3,57 698 ஆக அதிகரித்துள்ளது

Related posts

பொதுத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் நாளை

கட்சி செயலாளர்களுக்கு தீர்த்தல் ஆணைக்குழு அழைப்பு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் நாட்டுக்கு