உள்நாடு

சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை

(UTV | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விவசாய இரசாயனங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை

உக்ரைன் இராணுவத்தில் இணைய ஆர்வம் காட்டும் இலங்கை படையினர்!

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]