உள்நாடு

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இன்று முதல் இடதுபக்க பேருந்து ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

தேர்தலை நடத்துங்கள் – பொதுஜன பெரமுன வலியுறுத்தல்.

‘IMF நிதியுதவிக்காக டிசம்பர் வர காத்திருக்க வேண்டும்’

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது