உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது

(UTV|கொழும்பு) – கொழும்பு சிறைச்சாலையின் சிறைக் காவலாளர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொரளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

குறித்து கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 94 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீண்டகாலம் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டு வந்தமை ஆரம்க கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Related posts

வாக்குமூலத்தில் சூத்திரதாரி பெயரை கூறாத மைத்திரி !

“வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை தரவும் “– திஸ்ஸ

மஹிந்த நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பை நாளை  வெளியிடுவார் – ரோஹித