உள்நாடு

கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கைக்கு தற்காலிக பூட்டு

(UTV | கடுவலை) – தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை வீதியின் ஒரு ஒழுங்கை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கடவத்தை – கடுவலை இடையிலான பகுதியில் இடம்பெற்ற மோட்டார் விபத்து காரணமாகவே தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

முதலாம் தர மாணவர்களின் அனுமதி தொடர்பில் அறிவிப்பு

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்

அரச மற்றும் தனியார் துறையினருக்கு விசேட அறிவிப்பு