உள்நாடு

ரயில் தடம்புரள்வு – அனைத்து ரயில் சேவைகளும் பாதிப்பு

(UTV | கொழும்பு) – மருதானை ரயில் நிலைய அருகில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டமை காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு தலைமன்னார், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகும் கடுகதிப் புகையிரதமே இவ்வாறு தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளது.

Related posts

தடுப்பூசி செலுத்தி, பரீட்சைகளை நடத்துமாறு கோரிக்கை

மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு

G.C.E (A/L) விடைத்தாள்களை மறுபரிசீலனை செய்வதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 05 முதல் ஜூன் 19 வரை!