சூடான செய்திகள் 1

180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) மூதூர் பகுதியில் கடற்படையினரும், காவல்துறையினிரும் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 180 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

21 மற்றும் 26 வயதான இரண்டு சந்தேக நபர்களும், மூதூர் பகுதியை சேர்ந்தவர்களுடன், அவர்களிடமிருந்து இரண்டு உந்துருளிகளை காவல்துறை பொறுப்பேற்றுள்ளது.

Related posts

தொடர்ந்தும் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்

மது போதையில் வாகனம் செலுத்திய 4103 சாரதிகள் கைது

இந்த அரசாங்கம் தேர்தலைப் பிற்போடுவதைத் தவிர வேறு எந்த அபிவிருத்திப் பணிகளையும் செய்யவில்லை-மஹிந்த