புகைப்படங்கள்

ரவிராஜின் சிலை வளாகத்தில் இருந்த பூச்சாடிகள் உடைப்பு

(UTV|கொழும்பு) – யாழ்.சாவகச்சேரி பிரதேச செயலக முன்றலில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் சிலை வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த பூச்சாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

   

   

 

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கை தயார் நிலையில்

தரம் ஒன்றிற்கு பிரவேசிக்கும் மாணவர்களை முறையாக வகுப்புகளுக்கு உள் வாங்கும் தேசிய நிகழ்வு

தாமரை கோபுரம் மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்ட போது