உள்நாடு

குருணாகல் புராதன கட்டட விவகாரம் – மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – குருணாகலில் புராதன கட்டடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பில் நகர மேயரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கோரி தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நாமல் கருணாரத்ன மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

ஓகஸ்ட் 1ம் திகதி முதல் பிறந்த குழந்தைகளுக்கு டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழ்

தனியார் துறையினருக்கான அறிவித்தல்