உள்நாடு

மீள் அறிவித்தல் வரை சிறை கைதிகளை பார்வையிட தடை

(UTV |கொழும்பு) – மீள் அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியாகவுள்ள சிறைச்சாலைகளுக்கு சிறை கைதிகளை பார்வையிட வருவோருக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெலிகட சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குறித்த அறிவித்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பொத்துவில் விருந்தினர் விடுதி ஒன்றில் பெண் ஒருவரை கொன்ற நபர் விடுதி

 வெளிநாடு செல்ல முடியாததனால் உயிரை விட்ட இளைஞன்

போலியான செய்திகளை பதிவிட்ட நபர் கைது