உள்நாடு

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 885 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 1903 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – அன்டோனியோ குட்டரெஸ் இடையில் சந்திப்பு.

தொடர்ந்தும் வலுக்கும் கொரோனா

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது