உள்நாடு

கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையானது இன்று(01) முதல் இரு வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 01ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரையில் குறித்த நேர அட்டவணை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No description available.

No description available.

Related posts

உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது : இம்ரான் கான் [VIDEO]

இலங்கைக்கு வந்துள்ள IMF பிரதிநிதிகள் குழு!

அஹ்னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோதமானது