உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கவனயீனத்தினால் பரிதாபமாக பலியான சிறுவன்…

அரச குடும்பநல சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்

சுகாதார பணியாளர்கள் 24 மணிநேர பணிப்புறக்கணிப்பில்