உள்நாடு

கொழும்பின் சில பகுதிகளில் நீர் விநியோகத் தடை

(UTV|கொழும்பு)- சீரமைப்பு பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்றிரவு 10 மணி முதல் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பு 13,14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதுடன் கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!

ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கைக்கு இலங்கை பதில்

அரசியலமைப்பின் 22வது திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்