உள்நாடு

வெலிசறை கடற்படை முகாம் இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளது.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் பலர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையிலேயே குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்நிலையிலேயே நாளை முதல் கட்டம் கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாத்தறை புறா தீவிற்கு செல்லும் கொடி பாலம் இடிந்து வீழ்ந்தது

களனிவெளி மார்க்கத்தில் ரயில் சேவை வழமைக்கு

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் துரிதகதியில்..