உள்நாடு

பிரதமர் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

(UTV|கொழும்பு)– இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று(19) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்படட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆக உயர்வு

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று

ரஞ்சனுக்கு மீண்டும் விளக்கமறியல் [VIDEO]