உலகம்

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் 2 வாரங்களுக்கு பின்னர் சொந்த நகரில் நல்லடக்கம்

(UTV | அமெரிக்கா) – அமெரிக்காவில் பொலிஸ் கைது நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் இன்று சொந்த நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஹூஸ்டனில் உள்ள Fountain of Praise என்ற திருகோவிலில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் கலந்துகொண்ட இறுதிச்சடங்கு நடைபெற்றது.

பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்களுக்கு தேவாலயத்தினுள் அனுமதி மறுக்கப்பட்டாலும், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து இறுதிச்சடங்கு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகம் எதிர்கொள்ளும் மிகவும் சவாலான நெருக்கடி கொரோனா வைரஸ்

ஜோர்ஜியாவிலும் பைடனின் வெற்றியை உறுதிப்படுத்தியது

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் [VIDEO]