உள்நாடு

திருத்தப்பணிகள் காரணமாக 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – அவசியத் திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உட்பட நாட்டின் பல பகுதிகளில் நாளை(09) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய அத்துருகிரிய, மில்லேனிய, ஊருவல ஆகிய பகுதியிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அஞ்சலி [PHOTOS]

மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை முதல்

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்