உள்நாடு

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்

(UTV|கொவிட் -19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 426 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

முட்டை இறக்குமதி தொடரும்

அனைத்து பிரஜைகளுக்கும் புதிய அடையாள அட்டை விரைவில்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!