உள்நாடு

குணமடைந்த கடற்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 5 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இதுவரையில் 366 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை கூட்ட முடியாது

இலங்கையில் ஒரு இலட்சம் பி.சி.ஆர் பரிசோதனைகள்

கொரோனா தொற்றார்களின் எண்ணிக்கை 248 ஆக உயர்வு