உள்நாடுசூடான செய்திகள் 1

ராஜிதவின் பிணை மனு விசாரணை; நீதவான் நீதிமன்றில்

(UTV | கொழும்பு) – சட்டமா அதிபரின் வேண்டுகோளிற்கு இணங்க ராஜித சேனாரத்னவின் பிணை மனுவை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு பிரதான நீதவான் தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பிணை மனு மீதான விசாரணையை 02ஆம் இலக்க நீதவான் நீதிமன்றில் விசாரிக்க வேண்டும் என கொழும்பு தலைமை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

தேசிய ஐக்கிய முன்னணி தனித்துப் போட்டி

பாராளுமன்ற அமர்விற்கு முன்னர் ஐ. தே. மு பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி கலந்துரையாடல்