உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

(UTV|கொழும்பு)- இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் வெலிசர பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் இன்று(23) தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேறியுள்ளனர்.

விமானப்படை ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது

Related posts

அகில இலங்கை இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி மாணவன் தெரிவு

கல்முனை மாநாகர சபையில் ஊழல் – சீ.ஐ.டியால் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கம்மறியல்

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்னவுக்கு பதவி உயர்வு