உள்நாடுசூடான செய்திகள் 1

ஜூன் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

(UTV – கொவிட் 19) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எதிர்வரும் ஜூன் மாதம் 20ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடியாதுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான .மூன்றாம் நாள் விசாரணை உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளமையும் குறிப்பித்தக்கது.

Related posts

நகர மண்டப வீதி பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

கைதுக்கு பின், அரசின் பிரேரணையை எதிர்த்து வாக்களித்த அலி சப்ரி ரஹீம்!

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது