உள்நாடு

சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரு மரணங்கள் பதிவு

(UTV | கொழும்பு) -சீரற்ற காலநிலை காரணமாக கேகாலையில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளது.

கேகாலை, வட்டாரம கால்வாயில் அடித்துச்செல்லப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கேகாலை, வல்தெனிய பகுதியில் வீடொன்றில் மண்மேடு சரிந்து விழ்ந்ததில் 65 வயதுடைய  பெண் ஒருவரும்உயிரிழந்துள்ளனர்.

Related posts

சாரதி அனுமதிப் பத்திரங்களில் புதிய மாற்றம்

முன்னுரிமை அடிப்படையில் இறக்குமதி தடையை தளர்த்த தயார்

மக்களின் துயரங்களை சந்தைப்படுத்தி ரணில் அநுர இரகசிய கொடுக்கல் வாங்கல் மூலம் முன்னேற முயற்சி – சஜித்

editor