உள்நாடுசூடான செய்திகள் 1

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து மீள அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் தொடர்ந்து காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நீர் வழங்கல் தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பிற்கு ஆயத்தம்

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது

மின்சாரம் மற்றும் பெட்ரோலியம் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்