உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை

(UTV|கொழும்பு) – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் அரசியலமைப்பு சபையின் விசேட கூட்டம் நாளை(11) இடம்பெறவுள்ளது.

நாளை(11) பிற்பகல் 4.30 மணியளவில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தின் போது சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

புத்தளம் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை – கீதா குமாரசிங்க

editor

கிஹான் பிலபிட்டிய கைது செய்யப்படுவதை தடுக்க ரிட் மனு தாக்கல்