உள்நாடு

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்  இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 49,784 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு 12,903 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 1,059 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காலப்பகுதியில் 249 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை 76,000 ஐ கடந்தது

மைத்திரியை அழைக்க தயாராகிய CID!

சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிப்பு ?