உள்நாடு

பொலன்னறுவை மாவட்டத்தில் முடக்கப்பட்ட அபயபுர கிராமம் விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முடக்கப்பட்ட பொலன்னறுவை மாவட்டத்தின் அபயபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

யாழில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் கூட்டம்

editor

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு தலைவர் நியமனம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 132 ஆக உயர்வு