உள்நாடு

மேலும் இருவர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 02 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 215 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

அத்துடன், இதுவரை 771 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 547 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையோருக்கு விளக்கமறியல்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் அடையாளம்

வெள்ளியன்று 12 மணி நேர நீர் வெட்டு