உள்நாடு

மேலும் 5 பேர் பேர் பூரண குணம்

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 5 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதுவரை மொத்தமாக 260 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடுதிரும்பியுள்ளனர்.

Related posts

பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்த இலங்கை மின்சார சபை!

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

புத்தளம் இறால் பண்ணையாளர்களின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு- டக்ளஸ் தேவானந்தா!