உள்நாடு

கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தல்

(UTV| கொழும்பு) – கர்ப்பிணி பெண்களுக்கு பின்வரும் அபாய குறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம், கடுமையான தலைவலி, இரத்தப்போக்கு, பார்வை குறைபாடு, வலிப்பு, நெஞ்சு/ வயிற்று வலி, சிசுவின் அசைவு குறைதல் மற்றும் உடலில் வீக்கம் இவைகளில் ஏதாவது அறிகுறி தென்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடுமாறு கோரப்பட்டுள்ளது.

Related posts

நாடு திறக்கப்படுமா? நாளை தீர்மானம்

‘மக்கள் புரட்சிக்கு தலைமை ஏற்க தயார்’ – 18 அன்று பாரிய ஆர்ப்பாட்டம்

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !