உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸ் – நாட்டில் மேலும் 18 பேர் அடையாளம்

(UTV|கொவிட்-19)- நாட்டில் மேலும் 18 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இன்றும் சுழற்சி முறையில் மின்துண்டிப்பு

​கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

பலாங்கொடை – அட்டன் பிரதான வீதியில் மண்சரிவு – போக்குவரத்து தடை