உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(UTV|கொவிட் -19)- நாட்டில் மேலும் 3 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.

 

—————————————————————————[UPDATE]

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொவிட் -19)- நாட்டில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று மாத்திரம் 29 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 449 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சு சற்று முன்னர் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

கூட்டு எதிர்கட்சியின் விஷேட கலந்துரையாடல் நாளை