உள்நாடு

கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 681 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 681 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களின் 177 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் 37,355 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுவரையான காலப்பகுதியில் 9,561 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

நாடாளுமன்ற புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல முடியும் – சுகாதாரப் பணிப்பாளர்

தடுப்பூசி செலுத்தப்பட்ட 11 மாணவர்கள் சுகயீனம்.