புகைப்படங்கள்

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த மாணவர்கள்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் உள்ள 101 இலங்கை மாணவர்களும் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக சென்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

Related posts

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

கண்டி நகரின் அழகு

டுபாய் எக்ஸ்போ – 2020 கண்காட்சி வளாகத்திலிருந்து