உள்நாடுசூடான செய்திகள் 1

குணமடைந்தோர் எண்ணிக்கை 105 ஆக அதிகரிப்பு

அதன்படி தற்போது வரை 105 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 322 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

கொரோனாவிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்ளலாம்?

ஜிப்ரியின் மறைவு வருத்தம் தருகின்றது – றிஷாட் பதியுதீன்

ஆர்ப்பாட்ட பேரணி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது