உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது

(UTV | கொழும்பு) – நாளை (23) முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நபர் ஒருவரின் சடலம்

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை நீடிக்கும் !

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்து கைது