உள்நாடுசூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை இன்று முதல் வழமைக்கு

(UTV|கொழும்பு)- தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ முதல் ஹம்பாந்தோட்டை வரையில் இன்று(20) முதல் திறக்கப்பட உள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கறைய, இன்று(20) காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையில் இவ்வாறு திறக்கப்பட உள்ளதுடன் கட்டுநாயக்க முதல் ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சட்டதரணிகள் சங்கத்தின் புதிய தலைவர் நியமனம்

சம்மாந்துறை க.பொ.த (சா/த) பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் கெளரவிப்பு!

இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு