உள்நாடு

ஊரடங்கு காலப்பகுதியில் 8,151 வாகனங்கள் பறிமுதல்

(UTVNEWS | கொவிட் – 19) -ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 29  நாட்களுக்குள் 31 ஆயிரத்து 690 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 8151 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று(18) காலை 6 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1392 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இவர்களின் 381 வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் வாகனங்களை பொலிஸார் பொறுப்பேற்பதுடன், அவை வைரஸ்  தொற்று கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் உரிய தரப்பினருக்கு கையளிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளன.

Related posts

தேர்தல் நடத்துவதில் சிக்கலா? IMFயின் விளக்கம்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் – சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சில பிரதேசங்கள் விடுவிப்பு