உள்நாடுசூடான செய்திகள் 1

முடக்கப்பட்ட மன்னார் தாராபுரம் கிராமம் விடுவிப்பு

(UTVNEWS | கொவிட் – 19) – மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் 6 நாள்கள் முடக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மாலை விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புரட்சிகர மாணவர் ஒன்றியத்தின் செயற்குழு உறுப்பினர் மங்கள மத்துமகே கைது

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சிறைச்சாலைக்கு

மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளார்