உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|கொழும்பு)-  2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 20 ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு

பாடசாலைகளது மீள் ஆரம்பம் தொடர்பில் உரிய தரப்புக்கு சுற்றறிக்கை

தம்புள்ளையில் இருவர் கைது…