உள்நாடு

இன்றிரவு தாமரைக் கோபுரத்தில் விசேட நிகழ்வு

(UTVNEWS | COLOMBO) -தாமரைக் கோபுரம் இன்றிரவு (11) 6.45 மணிக்கு சிவப்பு நிறத்தில் ஔிரச் செய்யப்படவுள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கு எதிராக போராடும் அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கும் விதமாக கொழும்பு தாமரை கோபுரத்தில் மின் விளக்குகள் ஒளிர வைக்கப்படவுள்ளன.

Related posts

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழில் மீட்கப்பட்ட அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள்!

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் கைது