உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் இருவர் குணமடைந்தனர்

(UTV|COLOMBO) – கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், சிகிச்சைப் பெற்று வந்த மேலும் இருவர் குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 49 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ஆடைத் தொழிற்துறைக்கு விசேட வரிச்சலுகை

உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 5ஆம் திகதி ஆரம்பம்

நாடளாவிய ரீதியான அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு