உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு

(UTV | COLOMBO) –  இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 183 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 42 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ருஹுணு குமாரி தடம் புரள்வு

பாடசாலைகள் ஏப்ரல் 18ம் திகதி ஆரம்பம்

நாட்டின் பல பகுதிகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்காலிகமாக நீக்கம்