உள்நாடு

கொரோனா வைரஸ் – மேலும் 2 பேர் குணமடைந்தனர்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் குணமடைந்துள்ளனர்.

அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சஹ்ரானுக்கு அடைக்கலம் வழங்கிய திருமண பதிவாளர் கைது

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

ஹெரோயினுடன் சிறைக் காவலாளர் ஒருவர் க‍ைது