உள்நாடு

இதுவரை 7000 பேர் கைது

(UTV|கொழும்பு) – ஊரடங்கு சட்டத்தை மீறிய 7000 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 1700 வாகனங்கள் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளதாவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலமர்வு இன்று

புதிய அமைச்சரவைக்கான கட்டமைப்பு

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடத் தடை

editor