உலகம்

கொரோனாவால் 7 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

(UTVNEWS | COLOMBO) -கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 700,000 தாண்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 33,000 க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இதில், அமெரிக்கா,  இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிககாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 அயிரத்தை தாண்டியுள்ளது.

Related posts

சவூதி அரேபியாவும் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு பணிப்பு

உக்ரைன் தலைநகரை விட்டு “அவசரமாக” வெளியேறுமாறு இந்தியர்களுக்கு அறிவிப்பு

பில் கேட்ஸை வீழ்த்திய ஈலான் மஸ்க்