உள்நாடு

மட்டக்களப்பில் நாளை முதல் பொதுச் சந்தைகளுக்கு பூட்டு

(UTVNEWS| COLOMBO) -மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலக மற்றும் பிரதேச சபைகளின் எல்லைகளில் வழமையாக நடைபெற்று வந்த பொதுச்சந்தைகள் எதுவும் நாளை முதல் நடைபெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம்

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கை

விவசாய குடும்பங்களுக்கு நிவாரணம்