உள்நாடு

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) – அத்தியவசிய பொருட்கள் மற்றும் மரக்கறிகளை விற்பனை நிலையங்களுக்கு எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Related posts

இன்று இரவு முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் ரூ.34

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை

சுமார் 50,000 ஐ கடந்த கைதுகள்