உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து மேலும் 300 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 300 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு செல்ல உள்ளனர்.

Related posts

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பிலான தீர்மானம்!

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ம் திகதி வரை நீடிப்பு